Wednesday, October 17, 2012

appa

கோடில் இருந்து புறப்பட்ட
சுறாவளி கவிங்கனே...
உன் புகழ் சொல்ல  அகரத்தில்
வார்த்தை இல்லை என்னிடம்
நமது ஊர் வரலாற்றிலும் இதிகாசத்திலும்
இடம்பெற்றது .......!
உன்னை(உங்களை ) போன்ற கவிங்கனை
 பெற்றதால்...!
நீங்கள் "சிறந்த ஆசான்"(வீ தேவராஜன் ) மட்டும் அல்ல...!
எனக்கு நல்ல தந்தையும் தான்

No comments:

Post a Comment